இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை நோக்கி லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு...
பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமூலத்தை பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி, தஞ்சம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் குறிப்பிட்ட நபர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
கடல் மார்க்கமாக பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பதில்...
மலேசியாவில், அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த...
மாலைதீவில் நேற்று (21) நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
அதன்படி, சீன ஆதரவு முயிசுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஆசனங்களின்...
கிட்டத்தட்ட 66,000 இந்திய குடிமக்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சமூக ஆய்வு தரவு அறிக்கையின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2022ல் 65,960 இந்தியர்கள் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
அந்த ஆண்டு...
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காஸாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐநா...
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கு இ;டம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளி;த்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட்...
சீனாவில் உள்ள ஒரு வணிக நிறுவனம், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும்...
தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்குபடைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...
காஸாவின் மிக முக்கிய நகரான ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ளதால் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே பதற்றமான...
வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் "அதிக கவனம்...