முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
வௌ்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும்...
2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலக கிண்ண...
ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல இணைந்த நீர் விநியோக முறைமையில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(26) காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என...
சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் 17 வயதுடைய பெண் பிள்ளையொன்று காணாமல் போயுள்ளார்.
காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில்...
மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இந்த மனுவின் தீர்ப்பு...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அங்கு ஒரு முட்டையின் விலை...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் டி20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்...
சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய செயல்முறைகள் வருமாறு நடைபெறுகின்றன:
🔹 முற்பகல் 9.30 - 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரை...
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்...