follow the truth

follow the truth

July, 22, 2025

உள்நாடு

சிசேரியன் மருந்து தட்டுப்பாட்டுக்கு பணப்பற்றாக்குறை காரணமா?

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் பத்து இலட்சம்...

ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குறித்து அரசமட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்

எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979 ஆம் ஆண்டு வழங்கிய பத்வா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தைக்கு தனது தலைமையிலான காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்...

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை இன்றிரவு முதல் நீக்கம்

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்த தடை நீக்கமானது இன்றிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் உற்பத்திக்கான செலவு அதிகரித்து மாதம் 500 மில்லியன் ரூபா நஷ்டம்

இலங்கையின் நீர் வழங்கல் நடவடிக்கையின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்காகக் கொண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட...

சமுர்த்தி திட்டம் பலவீனமாகும் என கனவிலும் நினைக்க வேண்டாம்

விஞ்ஞான ரீதியாக திட்டமிடப்பட்ட சுபீட்ச இயக்கத்தை பலவீனப்படுத்தவும், குழிபறிக்கவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி பிரசாரம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின் ஆதரவு...

மாவின் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றமில்லை

மாவின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண், பனிஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க முடியாது என பேக்கரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மாவின் விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் எவ்வாறு பயனடைவார்கள்...

தாய்ப்பால் கொடுப்பதற்கான நேர அவகாசம் நீடிப்பு

சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான ஒரு மணி நேர அவகாசம் இரண்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையர் என்.எம்.ஒய். துஷாரி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட்...

மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 66 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய, இரண்டாவது மதிப்பீடு 42 மேலதிக...

Latest news

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி...

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம்...

மழையும் காற்றும் மீண்டும் உச்சம் – எச்சரிக்கையுடன் இருக்கவும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி,...

Must read

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட...

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி...