உயர்தர மாணவர்களுக்கான 80 சதவீத வருகை வீதம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வருடத்திற்கு மாத்திரம்...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடி ரூபா திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார்.
எரிவாயு விலையை குறைப்பதன்...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(20) தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும்...
இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் மற்றும் ஏனைய பக்க வீதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம்...
காலையிலிருந்தே எருமை மாடு போல் வேலை செய்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“நான் எருமை மாடு மாதிரி உழைத்து வருகிறேன் என்பதை அறிந்த ஊடகங்கள் அதற்கு...
கட்டுப்படுத்தப்பட்ட ஆறு தொற்றுநோய்களில் மூன்று தொற்று நோய்கள் மீண்டும் சமூகத்தில் பரவி வருவதாக களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலேரியா, பரவா மற்றும் தட்டம்மை (சரம்ப) ஆகியவை சமூகத்தால்...
கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.
கிரெடிட் கார்டுகளுக்கான தற்போதைய 34% வட்டி விகிதம் 30% ஆக குறைக்கப்படும் என்று வணிக வங்கி வட்டாரங்கள்...
லிட்ரோ நிறுவனமானது கடந்த 2015 தொடக்கம் 2020 ஆண்டு வரை மொத்தமாக 50 பில்லியன் ரூபாவை இலாபம் மற்றும் வரிகளாக திறைசேரியில் வரவு வைத்துள்ளதாக லிட்ரோ சேமிப்பிற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி திறைசேரிக்கு...
காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர்...
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாலனை ஊழல் தடுப்பு பிரிவின் கோரிக்கையைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித...