follow the truth

follow the truth

July, 17, 2025

உள்நாடு

21 வயது யுவதியின் மரணம் – விசேட வைத்திய குழு பேராதனைக்கு

வயிற்றுவலி காரணமாக, பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 21 வயது பெண்ணின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட வைத்திய குழுவொன்று, நாளை மறுதினம் பேராதனை வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக, சுகாதார...

சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சி

இந்நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளதாகவும், 30 வருட பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இந்நாட்டில் சுகாதாரத் துறை தற்போது பயங்கரவாதமாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வங்குரோத்தான நாட்டில் 220 இலட்சம் பேரினதும்...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் ஜூலை 19

ஜூலை மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கடந்த 07 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாரளுமன்ற...

‘மலையகம் – 200’ பெருவிழா நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும்,...

தங்கப் பதக்கத்தை சுவீகரித்த நதிஷா

ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித்தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்று நதிஷா ராமநாயக்க இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார். 52.61 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நி​றைவு செய்து தங்கப்பதக்கத்தை அவர் தனதாக்கினார்.

கொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(15) 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 01, 02, 03, 04, 07,...

21 வயது யுவதியை பலியெடுத்த ஊசி மருந்து – மருந்துத் தட்டுப்பாடு காரணம்?

வயிற்று வலிக்காக பேராதெனிய வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயதான யுவதி இரண்டு ஊசிகளை ஏற்றிய பின்னரே உயிரிழந்ததாக யுவதியின் தாய் குற்றம் சாட்டியிருந்தார். இரண்டு ஊசிகளை போட்ட பின்னர் தன்னுடைய மகள் நீல நிறமாக...

திரிபோஷ உற்பத்தி – விநியோகம் வழமைக்கு திரும்பியது

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தற்போது மாதமொன்றுக்கு 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கின்றார். இன்று (13) ஊடகங்களுக்கு...

Latest news

அமெரிக்காவுக்கு நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, அலஸ்காவின் கடலோரப்...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, ஜூலை...

மீண்டும் மீண்டும் பொய்யான வாதங்களை முன்வைக்கும் லக்மாலி

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடான சினோபெக், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு வந்தது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரா கூறுகிறார். சினோபெக்...

Must read

அமெரிக்காவுக்கு நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம்...