பேராதனைப் பல்கலைக்கழகம் தனது 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் திறந்த நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்கலைக்கழகம் திறந்த நாளை அறிவிப்பது...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
விவாதத்தின் நிறைவாக வாக்கெடுப்பை நடத்துவதற்கும், நேற்று (30) இடம்பெற்ற, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,அதன் புதிய விலை...
ராஜகிரிய பிரதேசத்தில் வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இன்று (30) மாலை 5 மணி முதல் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை வெலிக்கடை பொலிஸ்...
நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகுகள் வரையிலான மாதாந்திர...
கட்டார் எயார்வேயில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை குறித்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.
கட்டார் எயார்வேயில் சேர குறைந்தபட்ச வயது 21. ஆங்கிலத்தை நன்கு...
காய்கறி சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் (1,000) ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலையும் 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார...
ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க மேலும் 695 மில்லியன் ரூபாய் தேவை...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட...
ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில்...