follow the truth

follow the truth

June, 28, 2025

உள்நாடு

ஊழல் எதிர்ப்புச் சட்டம் 21ம் திகதி விவாதத்திற்கு

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 21ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

பேரூந்து – லொறி நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் காயம்

கொழும்பு - அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதியில் பயணித்த பேரூந்தும் லொறியும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்...

கையடக்கத் தொலைபேசிகளது விலை குறித்து தீர்மானம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசி...

நாட்டில் முழுமையாக நிலைபெற்ற தென்மேற்கு பருவமழை

இன்று (09) வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் முழுமையாக நிலைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிறப்பு திட்டம்

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, கொழும்பில்...

நெதர்லாந்தில் இருந்து முட்டை இறக்குமதி

நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் தாய் கோழிகளுக்கு பதிலாக 176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய தேசிய கால்நடை மேம்பாட்டு சபை...

வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு சாதாரண பரீட்சையின் பின்னர் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன் இந்த வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு...

சீன பிரஜை மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்

போலி கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சீன பிரஜை மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest news

காணாமல் போன மீனவர்களில் மூவரின் சடலங்கள் மீட்பு

காலி கடற்கரையில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காலி மற்றும் களுத்துறை...

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கனடாவுடன் வர்த்தக பேச்சு இனி கிடையாது – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடிகளை...

Must read

காணாமல் போன மீனவர்களில் மூவரின் சடலங்கள் மீட்பு

காலி கடற்கரையில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை...

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர...