follow the truth

follow the truth

June, 19, 2025

உள்நாடு

அனகொண்டாவுடன் புகைப்படம் எடுக்க ரூ.500

மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகளுக்கு உணவு வழங்குதல், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது, உள் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை தேசிய விலங்கியல் துறை திருத்தியமைத்துள்ளது. இதன்படி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டாக்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு ரூ.500 அறவிடப்படவுள்ளது. மேலும்,...

மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்

எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார...

பரீட்சாத்திகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுகள் தபால் மூலம் அனுப்பி அனுப்பி வைப்பு

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை நுழைவுச்சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் மற்றும் நேர அட்டவணைகள்...

அஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

அவுஸ்திரேலியாவின் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு...

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள திட்டம்

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் போது ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பரீட்சை பரீட்சார்த்திகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான பின்னணியை தயார்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனர்த்த...

மாடலிங் செய்வதாக இளம் பெண்களை நிர்வாணமாக்கிய மாணவன்

பிரபல மாடல் அழகிகளின் பெயரில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை போலியாக உருவாக்கி மாடலிங் துறையில் வேலைகள் இருப்பதாக கூறி, அழகான இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தந்திரமாக பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர்...

மூன்று மாகாணங்களுக்கு இன்று புதிய ஆளுநர்கள் நியமனம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன்...

வரலாற்றில் மிகப்பெரிய திறைசேரி உண்டியல் ஏலம் இன்று

வரலாற்றில் பாரிய திறைசேரி உண்டியல் ஏலத்தை இன்று ஒரே நாளில் நடத்த இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது. 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் அங்கு விற்கப்படும். 91 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ.9,000 கோடிக்கான...

Latest news

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல்...

கெஹெலியவின் மகள்கள் – மருமகன் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களும், மருமகன் ஒருவரையும்பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு...

Must read

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட...