follow the truth

follow the truth

May, 15, 2025

உள்நாடு

சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்த செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றதா?...

21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானம் எடுக்க வேண்டும்

ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த...

11 இளைஞர்கள் கடத்தி சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றசாட்டுக்களை தொடர்ந்தும் பராமரிக்க எதிர்ப்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) அறிவித்துள்ளார். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11...

உங்கள் முடிவில் எங்களுக்கு தீர்வு இல்லை – ஸ்டாலின்

ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கத்தால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் தீர்வுக்கு...

பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

தற்போது வெளிநாட்டில் உள்ளதாகக் கருதப்படும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான கார்திய புஞ்சிஹோ ஆகிய பிரதிவாதிகளின்றி மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

நாட்டை விட்டு ஓட முயன்ற பலர் கைது

கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 04 வயது குழந்தை உட்பட 65 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் இவர்கள் வெளியேறுவதற்கு முன்பு திருகோணமலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது...

முற்றுப்பெறாத அதிபர் – ஆசிரியர்களின் போராட்டம்

அதிபர் - ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாததால், இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய...

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் – கம்மன்பில

நிதி அமைச்சிலிருந்து பதில் தராவிட்டால் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 1 லீற்றர் பெற்றோலின் விலை 15 ரூபாவினாலும் டீசலை 25 ரூபாவினாலும் அதிகரிக்க...

Latest news

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி அணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்திய-பாகிஸ்தான்...

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; "உப்பு...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...

Must read

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர்...

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை...