follow the truth

follow the truth

May, 24, 2025

பொலிட்டிக்கல் மேனியா

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும்

ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை 02 தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்ற தேவிகாவுக்கு குவியும் பதவிகள்

அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி திருமதி தேவிகா கொடித்துவக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அதன்படி, அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதார கொள்கை உருவாக்கும் குழு, தேசிய குடும்ப சுகாதார...

உத்திகவின் வெற்றிடம் யாருக்கு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக வெற்றிடமான உறுப்பினர் பதவிக்கு கட்சி உறுப்பினர் பட்டியலில் இருந்து முன்னாள்...

லாஹூர் எலியால் அவதிப்பட்ட ஸ்ரீலங்கன்

பாகிஸ்தானின் லாஹூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் எலி ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனால் விமானம் பறக்க முடியாமல் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பொறியியல் பிரிவின் தலைவர் அர்ஜுன கபுகிகியான...

“சிறுபான்மையினரை கவரும் ஒரே தலைவர் சஜித்”

இந்த நாட்டில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு எந்தவொரு அரசாங்கமும் அல்லது கட்சியும் செயற்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

ஆப்பிள் அதிக விலைக்கு விற்கப்படும் நாடுகளில் இலங்கையும்?

உலகில் ஆப்பிள் பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது. Numbeo ஐ மேற்கோள் காட்டி, The Spectator Index எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

“நீங்கள் என்னை PAD Man என்றே அழைக்கலாம்”

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய உறுதிமொழியை புதுப்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் இந்த நாட்டின் ஜனாதிபதியானால் பெண்களின் ஆரோக்கியத்தில் அதிகபட்ச கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார். ஐக்கிய மக்கள்...

தொண்டமான்களை கிழித்து தொங்க விட்ட சீலரதன தேரர்

அநுர குமார திஸாநாயக்க தனது கனவில் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி விட்டார் என ஜனசத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரதன தேரர் தெரிவித்துள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நேற்று...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...