follow the truth

follow the truth

May, 5, 2025

பொலிட்டிக்கல் மேனியா

நீருக்கடியில் மிக நீண்ட முத்தம்

உலகெங்கிலும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை மலர்களுடனும் அன்பின் வெளிப்பாடுகளுடனும் கொண்டாடும் நிலையில், உலகின் மிக நீளமான நீருக்கடியில் முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனையை பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியர் தம்பதியினர்...

சிபெட்கோ கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியது

எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக விநியோகஸ்தர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாடு...

ஊழல்வாதிகளை துரத்துவதற்கான போராட்டம் தொடர்ந்தும்..

அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், ஊழல்வாதிகளை வீதிக்கு விரட்டும் போராட்டத்தை அவர்களது கட்சிகள் கொண்டு வரும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ரை கெளி பல்தாசர் (Vraie Cally Balthazaar)...

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமா…?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிடுகின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வாக்குப் பங்கைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்,...

‘மைத்திரி பிச்சை எடுத்தால் சிறை செல்ல நேரிடும்’

மைத்திரிபால சிறிசேன பணம் இல்லை என கதை அளக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; ".. பணம் இல்லை என்று கதை அளக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் அவர்...

சிங்கள மொழியில் வந்த அழைப்பை ஏற்க மறுத்த ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு அனுப்பப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் உள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸாரிடம்...

“தலதா மாளிகையின் ஒரு நாள் வருமானம் 20 இலட்சம்”

மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையில் இருந்து தங்கங்களை எவ்வாறு திருடினார் என தலதா மாளிகையின் முன்னாள் பொதுச்செயலாளர் நிஹால் பெர்டினண்டோ அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவரது...

“நாடு மூடப்படும் நிலை எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம்”

தொற்றுநோயின் மீள் எழுச்சி, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றினால் நாடு எச்சந்தர்ப்பத்திலும் முடக்கப்படலாம் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் நடைபெற்ற...

Latest news

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும்...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

Must read

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம்...