தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (30) ஒளிபரப்பான அரசியல்...
இலங்கையின் பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க, பல்லின ஆலயம் தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்களிடம் பகிரங்க...
இன்றைய நிலையில் வரிசையில் நிற்காமல் எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
காயங்களுக்கு மருந்து போடுவதற்காக வரும் நோயாளிகள் வெளியிலிருந்து பிளாஸ்டர்களை கொண்டு வருமாறு அரச வைத்தியசாலை ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்புகள் வெளிநோயாளர் பிரிவில் காட்சிக்கு ஒட்டப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் ப்ளாஸ்டர் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையின் பிரதான கடனாளர்களில் ஒன்றான சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா, இந்தியா உள்ளிட்ட...
சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண நிதி கிடைத்தால் மாத்திரமே நாட்டின் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணம் அச்சிடுவதை...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோட்டை நீதவான் திலின கமகே இன்று (27) எச்சரித்துள்ளார்.
திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகாத போதே நீதவான்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த தேர்தலைப் போன்று இந்த வருடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...