follow the truth

follow the truth

August, 24, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்காததற்காக கோட்டாபய தண்டிக்கப்பட வேண்டும் – கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு எதிராக, பதவி வேறுபாடுகள் இல்லாமல் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை...

“அரசியல் பழிவாங்கல் வேண்டாம்” – செனல் வெல்கம

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செனல் வெல்கமவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது செய்யப்பட்டமை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்தக் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்று...

சஜித்துக்கு சதியா? அரசியல் ரீதியான சதித் திட்டம் என கட்சியினர் அதிரடி பதிலடி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றும் நோக்கில் கட்சிக்குள் உள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாக பரவும் வதந்திகளை, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முற்றாக நிராகரித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர்...

பிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஆனந்த விஜேபால

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான சில முக்கிய விடயங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை...

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் இரகசிய சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையை, இலங்கை பொதுஜன பெரமுன சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து விஜயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில்...

அதிகாரத் திருப்பம் எதிர்க்கட்சியில் – யார் பதவியில் நிற்க, யார் வெளியேறுவர்?

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியை மறுசீரமைத்து பழைய வலிமைமிக்க நிலைக்குத் திருப்பும் முயற்சியில் அதன் முக்கிய தலைவர்கள் தற்பொழுது தீர்மானித்து செயல்படத் தொடங்கியுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத்...

முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் காணி மோசடி

கடந்த 2019ஆம் ஆண்டு காலமான முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் பெயருடன் தொடர்புடைய ஒரு காணி மோசடி விவகாரம் விரைவில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளதாக நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். சாலிந்த திசாநாயக்க, சந்திரிக்கா...

முன்னாள் எம்.பிக்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்தவிர...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...