follow the truth

follow the truth

May, 2, 2025

வணிகம்

மரக்கறிக்கு போட்டியாக பழங்களின் விலையும் அதிகரிப்பு

நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ...

2023 இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் டொலர்

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதில், வரத்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மதிப்பிடப்பட்ட...

கரட்டைத் தொடர்ந்து தக்காளி எகிறியது

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்ததால், பசுமைக்குடில்களில்...

தம்புள்ளையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை இன்று 1,400 முதல் 1,500 ரூபாய் வரை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. பொருளாதார...

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்ற அரசு ஆதரவு

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம்...

மரக்கறிகளின் மொத்த விலைகள் பாரியளவில் வீழ்ச்சி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதன்படி, இன்று (22) காலை வரை காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்தாலும்...

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான கதையின் உண்மை இதுதான்!

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் இந்த நாட்களில் பேசப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக...

தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

Latest news

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில்...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) மிஷன் தலைவர் கிறிஸ்டின் பார்கோ...

தேர்தல் தினத்தன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்...

Must read

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை...