இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் விளையாடும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும்...
நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை எல்பிஎல் அமைப்பாளர்கள்...
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை ரக்பி சம்மேளனத்தின் அடுத்த 6 மாதங்களுக்கு ஸ்திரப்படுத்தல் குழுவொன்றை கடந்த 2ஆம் திகதி நியமித்தார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01...
இரண்டு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து இலங்கை தேசிய கால்பந்து அணியை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து...
சுற்றுலா அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம்...
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
அது, பஞ்சாப் கிங்ஸ் அணியை 08 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாணய சுழற்சியில்...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
டெல்லி கெப்பிடல்ஸுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி கெப்பிடல்ஸ்...
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய நிக் போதஸ், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இரண்டு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் முதல், பங்களாதேஷ் அணியின் துணை பயிற்சியாளராக...
ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....