ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் 2022இன் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது.
அரையிறுதிப் போட்டியில், 67-43 என்ற கணக்கில் ஹொங்கொங்கை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கடந்த 3ஆம் திகதி சிங்கப்பூரில்...
ஆசிய கிண்ண தொடரின் சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1...
ஆசிய கிண்ண தொடரின் இறுதி சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அதனடிப்படையில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் ஐந்தாவது போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும்...
டயமன்ட் லீக் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஐந்தாமிடம் பெற்றுள்ளார்.
சூரிக் நகரில் இடம்பெற்ற இந்த போட்டியில் டிரேவோன் ப்ரோமெல் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றை சூப்பர்-4 போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் T20I போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் மொஹம்மட் ரிஸ்வான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் இடத்தில் இருந்த...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...