follow the truth

follow the truth

April, 30, 2025

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் பார்படாஸ் நகரில் உள்ள...

போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு வெற்றி

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்...

பேட் கம்மின்ஸ் சாதனை

இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் (Pat Cummins) படைத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான தற்போதைய போட்டியில் 3 விக்கெட்டுகளை...

பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. North Soundயில் இடம்பெற்ற...

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில்...

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி...

தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றி

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முதல் சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகின. நேற்றைய முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அமெரிக்க...

“அணியின் தவறுகளால் நாம் போட்டியை இழந்தோம்”

".. எமது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் செய்த தவறுகளாலும், அவர்கள் சரியாக விளையாடாததாலும், இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து நாங்கள் விலக நேரிட்டது. ஒரு அணியின் கேப்டனாகவும், ஒரு...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...