இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துவதற்கும் அதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் அல் - ஹிலால் கால்பந்து விளையாட்டுக் கழகம் உலகின் அதி சிறந்த வீரரான மெஸ்ஸியை தன்னுடைய கழகத்துக்கு வாங்க கடந்த சில வாரங்களாக முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சி தோல்வியில்...
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
அந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும்...
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தலைமை பதவியில் இருந்து விலகுவது குறித்து தேர்வுக் குழுவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான...
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இன்றைய இறுதி நாளில் சொற்ப ஓட்டங்களை மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இன்றும் 03...
2023 ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி...
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2.00.66 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து தங்கப்பதக்கத்தை...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
காலியில் இன்று காலை 9.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை (19) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த...
உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.
சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதிக்கு வந்த மற்றுமொரு தரப்பு...