இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை...
Stop Clock விதியை கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 287 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில்...
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய பிறகு பயிற்சியாளர், கேப்டன் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அந்த அணிக்கு நிரந்தர தலைமை...
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடத் வாய்ப்பினை...
பத்து அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22ம் திகதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆரம்பமாகிறது.
இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு...
எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இங்கிலாந்து அணியின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.
பாட்டியின் மரணம் காரணமாக போட்டியில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சுற்றுலா இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தற்போது ஆரம்பமாகவுள்ளது.
அந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியின்...
பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது குறித்த...
இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...