follow the truth

follow the truth

October, 22, 2024

Tag:நெதர்லாந்து

இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

இவ்வருட ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. நெதர்லாந்தை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆண்டுக்கான போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (14) இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின்...

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

2024 ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன. காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து இங்கிலாந்து விளையாடியது. வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன. பின்னர்...

நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 மோப்ப நாய்கள்

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கென நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நெதர்லாந்தின் K10 Working dogs என்ற தனியார் கால்நடை பண்ணையிலிருந்து இந்த நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கென 58 மில்லியன்...

முதல் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு வெற்றி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி நெதர்லாந்து அணியிடம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

கொழும்பிற்கு அடுத்தபடியாக வடக்கிற்கு வலுவான சுகாதார சேவை

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) திறந்து...

Latest news

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர்...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி, 1997 என்ற தொலைபேசி...

Must read

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு...