follow the truth

follow the truth

February, 19, 2025
Homeஉலகம்தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 பேர் பலி

Published on

தெற்கு சூடானில் இன்று(29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் முதியோர்களுக்காக சிறப்பு ரயில் அறிமுகம்

நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 'சில்வர்...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? சவுதியில் இன்று அமெரிக்கா – ரஷ்யா பேச்சு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மூன்று ஆண்டை நெருங்கும் இந்த போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப்...

பங்களாதேஷிற்கு நிச்சயம் மீண்டும் திரும்புவேன்- ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு...