follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுஎவ்வளவு 'ஹூ' சொன்னாலும் நாங்கள் கிராமத்துக்குப் போவோம்

எவ்வளவு ‘ஹூ’ சொன்னாலும் நாங்கள் கிராமத்துக்குப் போவோம்

Published on

எத்தனை சவால்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும் கிராமங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இயங்கி வருவதாகவும், ‘ஹூ’ கூறும் அரசியல் கட்சிகளின் நோக்கம் பொதுஜன பெரமுனவை கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்பதே எனவும் நாமல் ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவாக கிராமத்திற்கு செல்கிறது என்றும் கொள்கையே இல்லாத சில அரசியல் கட்சிகளுக்கு ‘ஹூ’ கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...