follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்ஜமால் கஷோக்ஜி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

ஜமால் கஷோக்ஜி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

Published on

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சவூதி அரேபியர்களில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

சவூதி அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான கஷோக்ஜி, அக்டோபர் 2018-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

சவூதி அரேபியாவின் முன்னாள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரை, நாட்டுக்கே திரும்பி வரும்படி வற்புறுத்துவதற்காக அனுப்பப்பட்ட குழுவால், கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா கூறியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...