follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடுவெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையம்

வெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையம்

Published on

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புச் சேவை வழங்குநரும் பயிற்சி நிறுவனமுமான எலைட் இன்ஸ்டிட்யூட் பிரதிநிதிகளுக்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கராக அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (22) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்றது.

இப் பயிற்சி நிலையத்தை நிறுவுவதன் மூலம், தகுதியானவர்களை உரிய வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை செயற்படுத்துவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளுக்கும் அரசின் பூரண ஆதரவை பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...