follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2கராப்பிட்டிய வைத்தியசாலை சம்பவம் - மூவருக்கு பிணை

கராப்பிட்டிய வைத்தியசாலை சம்பவம் – மூவருக்கு பிணை

Published on

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்டிருந்த புற்றுநோய் விடுதியின் மூன்று உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 45,188 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா...

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...