follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்ஜமால் கஷோக்ஜி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

ஜமால் கஷோக்ஜி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரான்ஸில் கைது

Published on

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சவூதி அரேபியர்களில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

சவூதி அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான கஷோக்ஜி, அக்டோபர் 2018-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

சவூதி அரேபியாவின் முன்னாள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரை, நாட்டுக்கே திரும்பி வரும்படி வற்புறுத்துவதற்காக அனுப்பப்பட்ட குழுவால், கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா கூறியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...