follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொதுக் கூட்டணிக்காக சந்திரிகா, ரணில், சஜித் கலந்துரையாடல்

பொதுக் கூட்டணிக்காக சந்திரிகா, ரணில், சஜித் கலந்துரையாடல்

Published on

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அடுத்த பொதுத் தேர்தலில் பொதுக் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று தனித்தனியாக கலந்துரையாடியுள்ளனர்.

நிட்டம்புவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள அவரது இல்லத்திலும், சஜித் பிரேமதாச கொழும்பில் தனது கட்சி உறுப்பினர்களுடன்னும் இந்தக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...