follow the truth

follow the truth

July, 29, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

Dialog மற்றும் Airtel செயற்பாடுகளை ஒன்றிணைக்க முடிவு

Bharti Airtel Lanka (Private) Limited இலங்கையில் தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய...

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக...

முறையற்ற வகையில் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்ட ஏற்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பல்கலைக்கழக...

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

பிபிலை கொடிகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பிபிலை வலயக்...

அமெரிக்கா செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை

அமெரிக்காவிற்கு வருவோர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் நீக்கப்படவுள்ளது. மே மாதம் 12ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய கொரோனா தடுப்பூசி அவசியம் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று...

பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படும்

எரிபொருள் விலைக் குறைப்புடன் ஒப்பிடும் போது பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார். நியாயமான...

டயானா கமகேவின் மனு மீதான விசாரணை ஜூனில்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தாக்கல் செய்திருந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்...

கடந்த வாரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவு

கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும்...

Must read

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில்,...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட...
- Advertisement -spot_imgspot_img