follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

லிட்ரோ நிறுவனத்திற்கு கோப் குழு விடுத்துள்ள கோரிக்கை

நாளாந்த எரிவாயு விநியோகத்தில் 60 வீதத்தை அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வழங்குமாறு லிட்ரோ நிறுவனத்துக்கு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது. எரிவாயு விநியோகம் தாமதமடைந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக...

மிரிஹானவில் பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

அண்மையில் மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பேருந்தொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரை...

பகலுணவை இடைநிறுத்தும் கோரிக்கை செயற்படுத்தப்படும் – சபாநாயகர்

பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும் எனவும் ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும்...

அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கையின் அணி அறிவிப்பு

அவுஸ்திரேலிய தேசிய அணி இலங்கைக்கான சுற்றுப்யணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த தொடருக்கான இலங்கையின் உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் அணியை...

மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அடுத்த வாரம் அழைப்பு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அடுத்தவாரம் அழைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில்...

அவுஸ்திரேலியாவிலும் பரவியது குரங்கு அம்மை வைரஸ்

அவுஸ்திரேலியாவில் குரங்கு அம்மை நோய் (monkey pox) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நியு சௌத் வால்ஸ் (new south wales) மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் காணப்பட்ட இருவரிடையே...

பகலுணவு வழங்குவதை நிறுத்துமாறு பா. உறுப்பினர்கள் கோரிக்கை

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்ற...

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல்

சுற்றுலாத்துறை மூலம் ஆண்டு வருமானத்தில் 4.5 பில்லியன் டொலர்களை ஈட்டித்தருவதாகவும், ஐந்து இலட்சத்திற்க்கும் அதிகமானோர் நேரடி வேலைவாய்ப்புகளைப் பெறுவதோடு, முப்பது இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான...

Must read

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி...

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு...
- Advertisement -spot_imgspot_img