follow the truth

follow the truth

May, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எரிபொருள் விலைக்காக நாளாந்த விலைசூத்திரம்

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலை தீர்மானிக்கும் விலை சூத்திர முறைமை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

2023 உலக கிண்ணம் – இலங்கை அணி அபார வெற்றி

2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய...

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள்

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் வெடித்து இரண்டு வாரங்களின் பின்னர் முதல் தடவையாக மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் காஸா சென்றுள்ளன. எகிப்திலிருந்து ரபா எல்லை ஊடாக ஐக்கிய நாடுகள் வாகனங்கள் செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த...

ஆட்சேர்ப்பு முறைமையில் மாற்றம்

நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு முறைமையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று (21) காலை தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின்...

செப்டம்பரில் 175 தொழுநோயாளர்கள் அடையாளம்

ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.  

மின்கட்டண அதிகரிப்பால் மக்களின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கும்

மின்கட்டண அதிகரிப்பு மக்களின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும் என எரிசக்தி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிகரித்துள்ள மின் கட்டணத் தொகையை செலுத்துவதற்கு மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளில் சிலவற்றை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி...

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து தடை

மண்சரிவு காரணமாக கொழும்பு பதுளை பிரதான வீதி தடைப்பட்டுள்ளது. ஹபுத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மறு அறிவித்தல் வரும் வரை குறித்த வீதியினை பயன்படுத்த வேண்டாம் எனவும்,...

9 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா

2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆண்டின்...

Must read

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை,...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில்...
- Advertisement -spot_imgspot_img