follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை

2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து...

சபை அமர்வில் தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

டயானா, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற...

எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இம்மாத எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில், எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு Litro Gas நிறுவனம் இந்த...

24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம்...

3 மைதானங்களுக்கு LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மோசடி

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60x30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (1)...

கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தொடர ரிஷாட் தீர்மானம்

அநியாயமாகக் கைது செய்து தம்மை சிறையில் அடைத்தமைக்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் TID பணிப்பாளர் உட்பட அவரது சாகாக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனவரி 24 கோபா குழுவிற்கு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில்...

தேசபந்து தென்னக்கோனுக்கு அரசியலமைப்பு பேரவை இணக்கம்

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமிக்க அரசியல் அமைப்பு பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு பேரவை இன்று கூடிய போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

Must read

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற...
- Advertisement -spot_imgspot_img