பெண்கள் முகத்தை எப்படி கவனித்துக் கொள்கிறார்களோ, அதே போல ஆண்கள் முக அழகிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தினமும் முகத்தை சுத்தமாக வைத்திருப்பது பருக்கள் உருவாவதை தடுக்கிறது. சரியான ஊட்டச்சத்து முகத்தை பளபளபாக்கும். எனவே...
மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும். பொதுவாக இந்த பிரச்சினை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், சில சூழ்நிலைகளில் ஆண்களும் இந்த பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால்...
குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா...
பெற்றோர்கள் குழந்தைகளின் உணவு விடயத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இதை தவறும் பட்சத்தில் பல்வேறுப்பட்ட நோய்களுக்கு குழந்தைகள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது இருக்கும் பிஸியான வாழ்க்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக...
உளவியல் மற்றும் அறிவியல் இதழின் படி, உலகில் அகால மரணத்திற்கு புகைபிடித்தல் முக்கிய காரணமாக இருக்கிறது. புகைப்பிடிப்பது ஆரோக்கியமற்றது என்பது நம் அனைவருக்கும் 100 சதவீதம் தெரியும். ஆனால் பலர் இந்தப் பழக்கத்தை...
முகத்தில் அதிகம் வியர்க்கிறது என்றால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம். உடல் அதிக வெப்பமாகும்போது தானாகவே ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி உண்டாகிறது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிக வியர்வை வர காரணம்.
உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது...
அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சிக்கலான நரம்பியல் கோளாறாகும். சுருக்கமாக சொன்னால் இது கவனக்குறைவு சீர்குலைவு என்று கூறலாம்....
இரத்த தானம் செய்வதில் பல வழிகள் உள்ளன. நீங்கள் இரத்தத்தை தானம் செய்யலாம் அல்லது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லேட்கள் போன்ற இரத்த கூறுகளை மட்டும் தானம்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...