follow the truth

follow the truth

May, 3, 2024

உலகம்

போர்க்குற்ற விசாரணைக்காக அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக சூடான் அறிவிப்பு

நீண்டகால ஆட்சியாளரான உமர் அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) டார்பூர் மோதலில் தேடப்படும் இரண்டு அதிகாரிகளுடன் சூடான் ஒப்படைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 77 வயதான அல்-பஷீர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூடான்...

மோசமான செயல்திறன் : தனது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த மடகஸ்கர் ஜனாதிபதி

மடகஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா தனது அமைச்சர்களின் மோசமான செயல்திறன் காரணமாக அனைவரையும் பதவி நீக்கம் செய்துள்ளார்

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த பிரிட்டிஷ் தூதரை ஜேர்மன் கைது செய்தது

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் தூதரை ஜேர்மன் கைது செய்தது

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ இராஜினாமா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது அலுவலகத்தில் பணியாற்றிய 11 பெண்களுக்கு க்யூமோ பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையிலும் இந்த குற்றச்சாட்டு...

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டார்

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாத் பிரதமர் ஹ_சைன் அர்னஸின் கீழ் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வெளியிட்டார் என்று சிரிய ஜனாதிபதி ட்விட்டரில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...

17 மாதங்கள் அலைந்து திரிந்த 14 யானைகள் தங்கள் வாழ்விடத்தை நெருங்கு வருகின்றன

தென்மேற்கு சீனாவின் யுன்னானில் உள்ள காட்டு யானைகள் இறுதியாக தங்கள் வாழ்விடத்தை நெருங்குகிறது. 17 மாதங்கள் அலைந்து திரிந்த பிறகு, 14 ஆசிய யானைகள் நேற்று யுவான்ஜியாங் ஆற்றைக் கடந்து, தங்கள் பாரம்பரிய...

அலிபாபா நிறுவனத்தின் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி பணி நீக்கம்

சீன நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் இல் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டிய உயர் அதிகாரியை அலிபாபா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும்...

Latest news

கப்ரால் மற்றும் 4 பேர் மீதான வழக்கு மே 31

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 04 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே...

சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் மரணம்

சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் (Josh Baker) 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் நேற்று அறிவித்துள்ளது. ஜோஷ் பேக்கர் இறப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை...

மே மாத பேரணிகளுக்கு 200 கோடி செலவு

இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பணவீக்கச் சூழல் காரணமாக,...

Must read

கப்ரால் மற்றும் 4 பேர் மீதான வழக்கு மே 31

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 04...

சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் மரணம்

சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் (Josh Baker) 20 வயதில் மரணமடைந்ததாக...