follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

தண்ணீர் பற்றாக்குறை – உருகுவேயில் அவசர நிலை பிரகடனம்

கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, உருகுவே தலைநகர் மான்டேவீடியோ மற்றும் மாநகர பகுதிகளில், அவசரநிலை பிரகடன் செய்யப்பட்டுள்ளது. நாட்டின், 60 சதவீத அணைக்கட்டுகள் வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சமாளிக்கும்...

ஐ.எஸ் உறுப்புரிமை பெற்ற பெண்ணுக்கு ஜெர்மனியில் 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த குற்றம் மற்றும் யஸீதி இனப் பெண்ணொருவரை அடிமையாக வைத்திருந்த குற்றத்திற்காகவே இந்த பெண்ணுக்கு 09 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில்...

உலகின் மிகவும் வாழத் தகுதியான 10 நகரங்கள்

உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை "The Economist" வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான நகரமாகப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா...

செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி

உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேவேளையில் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன....

சீனாவில் வெடிப்பு – ஜனாதிபதி அவசர உத்தரவு

வடமேற்கு சீன நகரமான யின்சுவானில் (Yinchuan) உள்ள ஒரு உணவகத்தில் எரிவாயு கசிவு காரணமாக வெடித்ததில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் இன்று(22) தெரிவித்துள்ளது. சீனாவில் பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு...

பாரிஸில் வெடிப்பு – 37 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...

சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டு

சீன ஜனாதிபதிக்கு சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். கலிபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க வெளியுறவு...

ஹொண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் பலி

ஹொண்டுராஸ் மாகாணத்தில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் நேற்று (20) இடம்பெற்ற மோதலில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஒரு கும்பல் சிறை அறைக்கு...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...