follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

‘ஆதிபுருஷ்’ சர்ச்சை – நேபாள தலைநகரில் இந்தி படங்களை திரையிட தடை

இந்திய கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் புராணங்கள், "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்". இவை இந்துக்களின் புனித நூல்களில் மிகவும் மதிக்கப்படுகின்ற காவியங்களாகும். இந்தியாவெங்கும் ராமாயணத்தை தழுவி 1950களிலிருந்தே பல மொழிகளில், பல திரைப்படங்கள் வந்து...

பிரேஸிலை தாக்கிய சூறாவளி – 13 பேர் பலி

பிரேஸிலில் சூறாவளி காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரியோ கிராண்ட்டே டோ சுல் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் பழை காரணமாக பல நகரங்கள்...

இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மேலும் 400 குடியிருப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலை...

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்து வருகிறது

2022-/23 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் 8.09 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.7 மில்லியன் டன் கடல் உணவுகள் ஏற்றுமதி...

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சீனாவுக்கு அமெரிக்காவின் முக்கிய தலைவர் விஜயம்

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் செய்யத் தொடங்கியுள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இன்று (18) சீனாவின் பெய்ஜிங்கை வந்தடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த...

உக்ரைனில் போரை நிறுத்துமாறு தென்னாப்பிரிக்கா ரஷ்யாவிடம் தெரிவிப்பு

உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி மற்ற ஆறு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன்...

உகண்டா பாடசாலையில் தாக்குதல் – 25 பேர் பலி

காங்கோ எல்லைக்கு அருகிலுள்ள உகாண்டா பாடசாலையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் 8 பேர் ஆபத்தான...

லெபனானில் வங்கிகள் சூறையாடல் – பணத்தை திருப்பிக் கேட்டு மக்கள் போராட்டம்

மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் நிலவுவதால்,...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...