follow the truth

follow the truth

May, 5, 2025

TOP2

தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

கஜகஸ்தானில் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கஜகஸ்தானில் உள்ள ஒரு பெரிய எஃகு உற்பத்தி சுரங்கத்தில்...

நாரா அதிகாரிகள் இன்று சீனக் கப்பலுக்கு

நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" மேற்கொள்ளும் ஆய்வுகளுக்காக அதன் ஆய்வுக் குழு இன்று (29) இணையவுள்ளதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் அல்லது...

அவுஸ்திரேலியா அணி 05 ஓட்டங்களால் வெற்றி

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. தொடரில்  இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின்  நாணய சுழற்சியில் நியூசிலாந்து...

தானிஷ் அலி பிணையில் விடுதலை

நேற்று (27) கைது செய்யப்பட்ட தானிஷ் அலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை புகையிரத நிலையத்தில் கலவரம் மற்றும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்

வருடத்திற்கு இருமுறை மின் கட்டணத்தை திருத்தம் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தாலும், மின்சார கட்டணம் 3 ஆவது தடவையாகவும் திருத்தப்பட்டு கிட்டத்தட்ட 500 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பான்மையான மக்கள் நிர்க்கதிக்காளாகியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித்...

இஸ்ரேலில் கடவுச்சீட்டுகளை தவறவிட்ட இலங்கையர்களுக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது காலாவதியான கடவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அல்லது அதனை தவறவிட்டவர்களுக்கு புதிய கடவுச் சீட்டுகளை விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல்...

துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கை குறித்த தேவைகள் வர்த்தமானியில்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் (requirement) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்...

2022 இல் அதிக ஏற்றுமதி வருமானமாக 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையில் கைத்தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்காக ஒதுக்குவதே எமது இலக்கு என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர்...

Latest news

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இது மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க...

நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள...

Must read

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி...

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை...