வெளிப்புற உணவு மற்றும் துரித உணவு மிகவும் சுவையாக இருக்கும், ஆனால் அவை வயிற்று வலியை ஏற்படுத்தும். இதை நினைத்து கவலைப்பட வேண்டாம், பெருஞ்சீரகம் மற்றும் இஞ்சி சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பை...
சிலருக்கு கடிகாரம் அடித்தது போல பசிக்கிறது. இது ஆரோக்கியத்தின் அடையாளம். சிலர் மணிக்கணக்கில் பசி இல்லாதது போல் உணர்கிறார்கள். இது நோயின் அடையாளம்.
மாறிவரும் வாழ்க்கை முறை உணவுப் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. ஒரே நேரத்தில்...
உடல் ஆரோக்கியத்திற்காக இளநீர் குடிப்பது போன்று தற்போது தேங்காய் பூ, தென்னங்குருத்து போன்றவை வாங்கி சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து விட்டது.
பார்ப்பதற்கு ஜஸ்கிரீம் வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் தேங்காய் பூவில் உள்ள அற்புத...
உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் போது, நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிய ஆனால் மிகவும் பயனுள்ள செயல்பாடு அதிகாலையில் ஒரு சுறுசுறுப்பான நடைப்பயிற்சி ஆகும்.
பலரும் உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும்போது...
தற்போது பெரும்பாலும் கணினி வைத்தே அலுவல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் பெருகி, மடிக்கணினி இன்றி பணி செய்வது அரிதாகி வருகிறது. கணினியில் அதிக நேரம் பணியில் இருப்பது கண்களைப் பாதிக்குமா என்ற அச்சத்திற்கான...
இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து இரவு உணவு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதில் செரிமானக் கோளாறு, எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய்...
குழந்தைகளையும் சாக்லேட்டுகளையும் என்றுமே பிரிக்க முடியாது. அழுகையில் ஈடுபடும் குழந்தைகளை அம்மா சமானதாப் படுத்துகிறாரோ? இல்லையோ? சாக்லேட்டுகள் தான் அவர்களின் அழுகையை நிறுத்தும்.
சாக்லேட்டுகள் அவர்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்பதை ஒருபோதும் யோசித்தது...
ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இம்முறை காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ரோஜாக்கள் தோற்றத்தில் சிறியதாக காணப்படுவதாகவும் அதனைக் கொள்வனவு...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...