follow the truth

follow the truth

May, 15, 2025

உலகம்

இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் தீப்பிழம்பை கக்கும் எரிமலை

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது. தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை...

மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் BGMI

பிரபல மொபைல் விளையாட்டான Battlegrounds Mobile India (BGMI) குறித்து இந்திய அதிகாரிகள் எதிர்பாராத முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கேமை மீண்டும் அறிமுகப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 10 மாத...

2,000 ரூபா தாள்களை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி

இந்தியா முழுவதும் 2,000 ரூபாய் தாள்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அந்த ரூபாய் தாள் செப்டம்பர் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும்...

இத்தாலியில் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி

இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இதனால் பெருமளவான...

சிரியா ஜனாதிபதி சவுதி விஜயம்

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் சவுதி ஜித்தாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன. நாளை நடைபெறவுள்ள அரபு லீக் மாநாட்டில் அல்-அசாத் கலந்து கொள்ளவுள்ளதுடன், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர்,...

கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அகற்றப்படும் என கூகுள் (Alphabet Inc) தெரிவித்துள்ளது. டிசம்பர் 2022 முதல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க கூகுள் முடிவு...

அமெரிக்க ஜனாதிபதியின் ஆசிய பயணமும் இரத்தாகும் சாத்தியம்

அமெரிக்காவின் கடன் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொதுச் செலவினங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் பல இணக்கப்பாடுகளுக்கு அவர்கள்...

மியன்மாரை தாக்கிய மோக்கா – 41 பேர் பலி

மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும்...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...