follow the truth

follow the truth

July, 5, 2025

உள்நாடு

உர வவுச்சர் தொடர்பாக முறையிட தொலைபேசி இலக்கங்கள்

விவசாயிகளுக்கான உரம், உர வவுச்சர் விநியோகம் தொடர்பான சிக்கல்களை முறையிடுவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறுபோக நெற்செய்கைக்கான உரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய வவுச்சர்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும், யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களை பெற்றுக்கொள்வது...

அடுத்த வாரம் புதிய பொலிஸ்மா அதிபர்?

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் அரசாங்கம் அவருக்கு மூன்று மாத...

டெங்கு பரவலை கட்டுப்படுத்த விரிவான வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக அலுவலகங்கள் வளாகங்களை சோதனை செய்வதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய திங்கட்கிழமைகளில் - தனியார் பாடசாலைகள், அரச பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும்...

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கட்சியின் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான...

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான புதிய நேர வரம்புகள் அறிவிப்பு

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான...

விமானத்தின் பராமரிப்பு பரிசோதனையை வெற்றிகரமாக முடித்த இலங்கை பொறியியல் பிரிவு

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் பொறியியல் பிரிவு வெளிநாட்டு விமான நிறுவனமான சிபு பசிபிக் ஏர்லைன்ஸின் ஏயர் பஸ் ஏ.330 (Airbus A330 (Trens 700)) விமானத்தின் முழு பராமரிப்பு பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின்...

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் இன்று (20) திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.  

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழிவு

நாளை (21) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு...

Latest news

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship 2025) போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பணிகள் மற்றும் நோக்கில் மதுபானம்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி நேரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட...

Must read

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை...