follow the truth

follow the truth

May, 24, 2025

உள்நாடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ‘விழுமியம்’ சஞ்சிகை வெளியீடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முத்திங்கள் வெளியீடாக 'விழுமியம்' சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா நேற்று (08.04.2023) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...

நிதி இராஜாங்க அமைச்சர் சிறப்பு கூட்டத்திற்காக வாஷிங்டனுக்கு

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை நம்புவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாளை (10) வாஷிங்டனில்...

“தொழிற்சங்க தலைவர்கள் இன்னும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவில்லை”

எந்தவொரு தொழிற்சங்க தலைவரும் இதுவரை சொத்து பொறுப்பு அறிக்கையை வழங்கவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அவர்களின் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில்...

சமுர்த்தி வங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 805 மில்லியன் செலவிட திட்டம்

தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே...

ரேடார் அமைப்புக்கு இலங்கையின் தேவேந்திர முனையை கோரும் சீனா 

இலங்கையின் தேவேந்திர முனை பகுதியில் ரேடார் அமைப்பை அமைப்பதற்கு அனுமதி கோரி இலங்கைக்கு முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்க சீனா தயாராகி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு முன்மொழியப்பட்டால்,...

இன்று உயிர்த்த ஞாயிறு திருநாள்

இன்று (09) கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு திருநாள். பாவத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்து 3 நாட்களுக்குப் பிறகு கடவுளின் மகன் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள்...

நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 நிறைவுக்கு

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 37 இலட்சம் வரையான விண்ணப்பங்கள் இதற்காக கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் பி.விஜேரத்ன தெரிவித்தார். மதிப்பீட்டு அதிகாரிகள்...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத மற்றும் நிவித்திகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நாளை...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...