டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால் வாகன உதிரி பாகங்களின் விலைகள் இம்மாத இறுதிக்குள் குறையும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டயர், பேட்டரி போன்ற...
திட்டமிட்டபடி இன்று (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தீர்வாகாது என...
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில், தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (14) பல மாவட்டங்களில் வைத்தியர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அந்த வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்...
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிசங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபட்டனர்
தொழிற்சங்கத்தினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழில் நடவடிக்கையை...
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால் தாம் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலி - உனவடுன பிரதேசத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன்...
நாம் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவோம், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக நிதி உதவிகள், உரம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளோம் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்ட...
தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில் நிபுணர்களில் தொழிற்சங்க கூட்டமைப்புடனான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில், இன்று (13) இரவு இடம்பெறவுள்ளதாக அந்த சங்கம்...
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்படிக்கை இன்று(13) இந்திய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும்...
2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மே 14...
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...
மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...