follow the truth

follow the truth

May, 15, 2025

உள்நாடு

சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் புத்தக விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு அனுமதி...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – லாட்வியா ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(21) இடம்பெற்றுள்ளது இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான 25...

பால்மா, எரிவாயு மற்றும் அரிசியின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை

பால்மா, எரிவாயு மற்றும் அரிசியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு...

கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

2021 ஆம் ஆண்டுக்கான கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்காக...

கொவிட் தடுப்பூசியை பெற 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் : அமைச்சரவை ஒப்புதல்

கொவிட் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் -19 க்கு...

லொஹான் ரத்வத்தே சிறைச்சாலை சம்பவம் : நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் குழு

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடக அமைச்சர்...

இன்று நாடு முழுவதும் 431 கொவிட் தடுப்பூசி மையங்கள்

இன்று நாடு முழுவதும் 431 கொவிட் தடுப்பூசி மையங்கள் Vaccination-Centers-on-22.09.2021

ஜோர்தானில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொன்சியூலர் சேவை முன்னெடுக்கப்பட்டது

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நடமாடும் கொன்சியூலர் சேவையானது, தற்போது சுமார் 500 இலங்கையர்கள் பணிபுரியும் அட் துலைலில் உள்ள யுனைடெட் கிரியேஷன்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் நடாத்தப்பட்டது. தொழிற்சாலையில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த...

Latest news

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மே 14...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...

Must read

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை...