follow the truth

follow the truth

May, 10, 2025

உள்நாடு

மேலும் 15,000 Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் மேலும் 15,000 ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிகள் இன்று(31) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தநிலையில், இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  4,562 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

இநாட்டில் மேலும் 974 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று 3,588 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று  இதுவரையில்...

மேலும் 216 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும்,...

ஓட்டமாவடியில் இடநெருக்கடி- தயாராகும் புதிய 3 மயானங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை...

ஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், மிலிந்த மொரகொட பதவியேற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதராக 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர்...

மேலும் 3,588 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 435, 107 ஆக...

டெல்டா பரவல் : நோயாளர் எண்ணிக்கை உயர்வு

டெல்டா திரிபு நாட்டில் அதிகளவில் பரவிவருவதன் காரணமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகமத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30)...

அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

நாட்டில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் உண்மையான பலனை பெறுவதற்கு அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார பிரிவு...

Latest news

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான பொலிஸ்...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம்...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ள வாகனங்களில்...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...