follow the truth

follow the truth

May, 2, 2025

உள்நாடு

ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சற்று முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டார்

வெளிநாடுகளின் விவாகரத்து சட்டங்களை அங்கீகரிக்க இலங்கை முடிவு

இலங்கையில் திருமணமாகி வெளிநாடுகளுக்குச் சென்று விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த இலங்கையர்களால் பெறப்பட்ட நீதிமன்ற முடிவுகள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் தம்பதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று அரசாங்கம் குறிப்பிட்டது. தம்பதியினர் அங்கீகரிக்கப்படுவதற்கு இலங்கையிலும்...

பால் மா மீது விதிக்கப்படும் வரி நீக்கம்!  விலை அதிகரிக்க அனுமதியில்லை!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீதான வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சந்தையில் தற்போது பால்மாவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும்...

சீனிக்கு தட்டுப்பாடு இல்லை! பதுக்கி வைத்திருப்பவர்களை தேடுகிறோம்

சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார். கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமான சீனி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட...

நாடு முடக்கப்படாது! இறுதி அஸ்திரமாக அதை வைத்திருக்கிறோம்!

நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாக அதனை வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், கொவிட் நெருக்கடியைக் கையாளும்போது...

நியூஸிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் குழுவில் திலான் சமரவீர

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்

பால்மாவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

சந்தையில் உள்ள பற்றாக்குறையை தீர்க்க பால்மாவை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இந்த விடயத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரங்களை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சந்தையில்...

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 1 இலட்சம் அபராதம்

அத்தியாவசிய பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 2,500 முதல் ரூ. 100,000 என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

Latest news

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் வாகனங்களை...

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின்...

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற...

Must read

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில்...

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன...