ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர வன்பொருள் வெளியீட்டு விழாவில் கடந்த சில நாட்களாக உலக அளவில் பேசப்பட்டு வந்த iPhone 16 புதிய ஐபோன் மாடலை அறிமுகப்படுத்தியது.
இது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள்...
இலங்கை இளைஞர்களின் அதிர்வலை மற்றும் கேளிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்க பிறிமா கொத்துமீ ஒருபோதும் தவறுவதில்லை.
சர்வதேச சூப்பர் ஸ்டாரான யொஹானி மற்றும் பாடகர் அஷன்யா பிரேமதாச ஆகியோரை தனது வர்த்தகநாமத் தூதுவர்களாக இணைத்துள்ள பிறிமா...
ரூபா 54 பில்லியன் தொகை அறவிட முடியாக் கடன்களை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டும் வகையில் சமீபத்தில் மீண்டும் ஒரு தடவை வதந்தி எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை...
அங்கீகரிக்கப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள் இலங்கையின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நுகர்வோரிடையே காணப்படும் குறைந்த விலை தொடர்பான மயக்கம், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை ஆபத்தில் தள்ளும்...
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை...
இலங்கையில் அனைவராலும் விரும்பப்படும் உடனடி நூடுல்ஸ் வர்த்தகநாமமும், நாட்டிலுள்ள இளைஞர்களின் துடிப்பான ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையிலான Hot N’ Spicy சுவைக்காக பிரபலமான Prima KottuMee, நாட்டின் பிரபலம் மிக்க பாடசாலை ரக்பி...
ஸ்ரீ தலதா மாளிகை சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்திற்கான இணைய கட்டண நுழைவாயிலை மக்கள் வங்கி அமைத்துக் கொடுத்துள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகை - சர்வதேச பௌத்த அருங்காட்சியக வளாகத்திற்கான டிக்கெட் வாங்குதல் மற்றும்...
மக்கள் வங்கியின் கல்கிரியகம கிளை அண்மையில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த புதிய விசாலமான வளாகத்தில் டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பத்தால் முழு அளவிலான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு உரிய தரத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் மக்கள்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...