இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இருபதுக்கு 20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனிற்கு போட்டியாக இருந்து போனஸ் புள்ளிகள் 228...
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இருபதுக்கு -20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக 'ஐஎஸ்கே' பயங்கரவாத...
விளையாட்டுகளின் மிகப்பெரிய திருவிழா ஒலிம்பிக். அதனால்தான் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் இறுதி இலக்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்வதாகும்.
இந்த வகையில், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த அற்புதமான நிகழ்வை பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி நெதர்லாந்து அணியிடம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
அமெரிக்காவில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிக்கான டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை 2000 அமெரிக்க டாலர்களுக்கு (6 லட்சம் இலங்கை ரூபாய்) விற்பனை...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில்...
ஜேர்மனியில் நேற்று (24) நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அவர் 10.16 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்தார்.
யுபுன்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் நேற்று (23) இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோர் இணைந்துள்ளனர்.
விசா...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார்.
குறித்த அறிக்கையை விரைவாக...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...