இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய,...
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய,...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
அபுதாபியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்...
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் பிரதான பொறுப்பாளராக செயற்பட்ட மொஹான் சிங் திடீரென உயிரிழந்துள்ளார்.
நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பமாவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இரண்டாம் குழுவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் போட்டி இன்று (07) இடம்பெறவுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, அபுதாபியில்...
2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் முடிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ உறுதி செய்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம்...
2021 உலகக்கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 20 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில்...
ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த தரப்படுத்தலில் அவர் 776 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதுவரையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்...
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், தொடரில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...