பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டெம்பர் 3 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும் திங்களன்று பாகிஸ்தான்...
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விளையாடமாட்டார் என ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு...
தி ஹன்ட்ரட் (The Hundred) தொடரின் இறுதிப் போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ் (Birmingham Phoenix ) அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சவுத்தன் பிரேவ் (Southern Brave) அணி ஆண்களுக்கான...
இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அணியின் சுழற்பந்து...
அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி...
ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியானது ஓமான் நாட்டுக்கு இருதரப்பு...
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி,...
இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதற்கு தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான்...
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 5-வது...
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...