பதிவு செய்யப்படாத 1500 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இரண்டு மாதங்களில் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறைக் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தனியார் சுகாதார சேவைகள்...
கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் நேற்றிரவு(10) கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை கொஸ்லந்தவிலும் தாய் பண்டாரவளையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
10 நாட்களே ஆன...
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது.
அதன்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கர் நோக்கி பயணிக்கவுள்ளனர்.
மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களான 'ஹராக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக...
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடனட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
2021 டிசம்பரில் 19,027,195 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததுடன், 2022 டிசம்பரில் 19,052,991 ஆக இருந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் காட்டுகின்றன
அவற்றில், 13,445 உள்ளூர்...
அதி சொகுசு பயணிகள் கப்பலான 'பிரின்சஸ் குரூஸ்' கப்பல் இன்று (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் 1894 சுற்றுலா பயணிகள் மற்றும் 906 பணியாளர்களுடன் தீவை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பலில் இருந்து வந்த...
முட்டை இறக்குமதி தாமதம் குறித்து மேலும் விசாரணை நடத்த அதிகாரி ஒருவர் இந்தியா செல்ல உள்ளதாக வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முட்டைகள் தொடர்பான தரநிலை அறிக்கை மற்றும் முட்டை இறக்குமதியில்...
சட்ட முறைமையின் கீழ் பதிவு செய்யப்படாத அதிக இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான முறைமையை உடனடியாக தயாரிக்குமாறு, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை...
ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பிரதம...
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...