எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இடம்பெறும்...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வ ரும் 09 திகதி வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய...
பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான நதுன் சிந்தக என்ற ´ஹரக் கட்டா´ மற்றும் சலிந்து மல்ஷிகா என்ற ´குடு சலிந்து´ ஆகியோர் மடகஸ்காரில் உள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடகஸ்காரின்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
இன்று காலை 10.30...
நாளைய தினம் நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் அரச, அரை அரச மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர்...
அண்மையில் நிறைவடைந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்...
அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை வாயை மூடி உட்காருங்கள் (you shut up and sit down) என கட்டளையிட்ட ஜனாதிபதி, விரைவில் பொது மக்களினால் வாயடைக்க நேரிடும் என சுதந்திர மக்கள் சபையின்...
வெதுப்பக உணவு பொருட்களான பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்படுமே தவிர, அதிகரிக்க தயார் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாணின் விலையை 100 ரூபா வரை குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை வெதுப்பக...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன.
விற்பனை செய்யப்படவிருக்கும்...
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர்...