follow the truth

follow the truth

July, 4, 2025

பொலிட்டிக்கல் மேனியா

திறந்த நீதிமன்றத்தில் மைத்திரிக்கு நீதிபதியால் கடும் எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோட்டை நீதவான் திலின கமகே இன்று (27) எச்சரித்துள்ளார். திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகாத போதே நீதவான்...

“கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் SLPP சரித்திர வெற்றி”

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த தேர்தலைப் போன்று இந்த வருடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி...

‘GOTA GO HOME’ குறித்து நாமல்

வர்த்தகர் திலித் ஜயவீரவுடன் இராஜ் வீரரத்ன யூடியூப் சேனல் ஒன்றின் ஊடாக நடத்திய நேர்காணலில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது. 'GOTA GO HOME' ஹேஷ்டேக் ராஜபக்சவின் மகனால் உருவாக்கப்பட்டது என்று...

ஜனாதிபதியிடம் ஜோன்ஸ்டன் அமைச்சுப் பதவி கோரினாரா?

தனக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவி வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வர்த்தக அமைச்சினை வழங்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை...

இரு அமைச்சர்களை பதவி விலக ஜனாதிபதியிடம் கோரிக்கையாம்

பெப்ரவரி முதல் வாரத்தில் தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக மேலும் மூன்று அமைச்சுப் பதவிகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை...

நாட்டை அழித்த திருடர்களுடன் சுதந்திரம் கொண்டாடுவது எப்படி? [VIDEO]

நாட்டில் தீராத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்நிலையில் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர தினத்தினை நடத்துவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடைக் கம்பங்களில்...

முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தவொரு...

“ரணில் ராஜபக்ஷ மருந்துகள் இனியும் வேண்டாம்”

உள்ளூராட்சி தேர்தலில் முழுமையாக தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியினை பெரும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்திருந்தார். ".. தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் வேட்புமனுக்களை...

Latest news

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்து சம்பந்தப்பட்ட...

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ்,...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை, பனைவூரில் உள்ள கட்சி...

Must read

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து...

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு...