ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (07) அறிவிக்கப்படவுள்ளார்.
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நாளை காலை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.
கட்சி மாறுபட்ட தீர்மானத்தை எடுத்தால்,...
ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இந்த நாடு கையளிக்கப்பட்ட போது சிறப்பு எதுவும் கிடைக்கவில்லை. அரசாங்கத்திற்கும் கிடைத்தது. அவரது அனுபவத்தின் அடிப்படையில், அவர் வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை எங்கள் அரசாங்கத்துடன் மீட்டெடுத்தார் என கம்பஹா...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
சஜித் பிரேமதாசவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கருத்துக்கு பொஹட்டுவ கீழ்மட்ட உறுப்பினர்களும் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கருத்து...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட கம்பஹா மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் திவுலப்பிட்டியவில் நடைபெற்ற இம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்...
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில்...
கொத்மலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்தை மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் ஆய்வில்...